கோதார்ட் தன் தற்போதைய ஆய்வுப் பணியின் களசேகரங்கள், கவனநிலைகள், கவனமின்மைகள் அனைத்தையும் சேகரித்து வைத்திருந்த தன் குறிப்பேட்டைத் தினமும் போலவே இன்றும் திறந்து வைத்து வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கையில், அவருள்ளம் முதலை வயிற்றில் இறங்கும் மரித்த மானுடலென மெல்ல நழுவிக்கொண்டிருந்தது. மனநிலையிலிருந்து நழுவுதலே பல புதிய கருத்துகளையும், கருவிகளையும் உலகிற்குக் கொடையெனத் தந்துள்ளது; மாறாக மனநிலைகொள்ளல் அல்ல. மனநிலைகொள்ளல், மனக்குவியம், மனவொருமுகம் ஆகியவை … Continue reading கோதார்டின் குறிப்பேடு

